பிற தெய்வத்தின் பெயர்கள்
செவிட்டு ஐயனார், வல்லடிகாரர், நொண்டி கருப்பன்
தலத்தின் சிறப்பு
இக்கோயில் ஐயனார், கேட்டதைக் கொடுப்பதில் வல்லவராகவும். ஊரைக்காப்பவராகவும், நெல் விளைச்சலைப் பெருக்குபவராகவும், கால்நடைகளைக் காப்பாற்றுபவராகவும் போற்றப்படுகிறார். சனி தோஷம், ராகுதோஷம் நீங்கவும் இவரை வழிபடுகின்றனர்.
ஊர்
சிங்கம்புணரி
மாவட்டம்
சிவகங்கை