தலத்தின் சிறப்பு
இக்கோயிலில் அரவான் படுகளம் நடத்தப்படுகிறது. படுகளம் என்பது மகாபாரதப் போரின் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை நிகழ்த்திக்காட்டும் சடங்காகும்.
மூலவர் பெயர்
திரௌபதியம்மன்
பூசைக்காலம்
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 9 மணி வரை வழிபாடு நடைபெறும்.
ஊர்
திருச்சுழி
மாவட்டம்
விருதுநகர்