அமைவிடம்
காரியாபட்டியில் இருந்து திருச்சுழி செல்லும் சாலையில், 5 கிலோ மீட்டர் தொலைவில், தோப்பூரில் உள்ளது.
மூலவர் பெயர்
இலட்சுமி நாராயணர்
பூசைக்காலம்
காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் கோயில் திறந்திருக்கும்.
ஊர்
தோப்பூர்
மாவட்டம்
விருதுநகர்
முனைவர் செல்லப்பாண்டியன்