கோயிலின் வேறு பெயர்
திருமேனிநாதர்/ பிரளயவிடங்கர் கோயில்.
பிற தெய்வத்தின் பெயர்கள்
மாலையம்மன் (சகாய அம்மன்)
தலத்தின் சிறப்பு
இது சுந்தரரால் பாடல் பெற்ற தலம். இக்கோயில் இறைவனைச், சேக்கிழாரும் புகழ்ந்து பாடியுள்ளனர். பாண்டிய நாட்டில் புகழ்பெற்ற சிவன் கோயில்கள் பதினான்கினுள் இது ஒன்றாகக் கருதப்பட்டு, சைவர்களால் போற்றி வழிபடப்படுகின்றது.
ஊர்
திருச்சுழி
மாவட்டம்
விருதுநகர்