கோயிலின் வேறு பெயர்
நடுவில் நின்ற பெருமாள்; வரதராஜ பெருமாள்; ஸ்ரீபூமி, நீளா ஸமேத வீற்றிருந்த பெருமாள் கோயில்.
பிற தெய்வத்தின் பெயர்கள்
வரதராஜ பெருமாள் / வைணவம்
அமைவிடம்
மேல்மங்கலம் கிராமத்தில் பள்ளிகொண்ட பெருமாள் கோவிலுக்கும் மாயா பாண்டீஸ்வரர் கோவிலுக்கும் நடுவில் அமைந்துள்ளது.
ஊர்
மேல்மங்கலம்
மாவட்டம்
தேனி