அமைவிடம்
காமாட்சி அம்மன் கோடிலில் இருந்து கெங்குவார்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்பு
பதினெட்டாம்படி கருப்பண சுவாமி, மூங்கில் அன்னை காமாட்சி அம்மன் கோயிலின் முன்னோடியாகவும், காவல் தெய்வமாகவும், இப்பகுதி மக்களின் செல்வாக்கு பெற்ற தெய்வமாகவும் விளங்குகிறது.
மூலவர் பெயர்
கருப்பசாமி
ஊர்
தேவதானப்பட்டி
மாவட்டம்
தேனி