அமைவிடம்
மேலரத வீதியில் அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்பு
பழந்தமிழ் மக்களின் வழிபாடான நாகவழிபாடு பிற்காலத்தில் பெருந்தெய்வ வழிபாட்டுடன் இணைந்துவிட்டது, எனினும் விசக்கடிப்பட்டவர்கள் இக்கோயிலை வலம் வந்து தீர்த்தம் பருகும் வழக்கம் இன்றும் உள்ளது.
மூலவர் பெயர்
பாம்பலம்மன்
ஊர்
திருப்பரங்குன்றம்
மாவட்டம்
மதுரை