கோயிலின் வேறு பெயர்
சிவன் கோயில், மாயமான் மறீசுவரம்
அமைவிடம்
பெரியகுளத்தில் இருந்து ஆண்டிபட்டி செல்லும் சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்பு
இத்தலம் ராமாயண கதையோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
ஊர்
மேல்மங்கலம்
மாவட்டம்
தேனி