தை,மாசி, சித்திரை, பதினெட்டாம் பெருக்கு, கார்த்திகை ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
மாசிப்பச்சைக்கு நாடகம் நடைபெறுகிறது. சிறப்பு வழிபாட்டின் போது 1 லட்சம் பேர் இங்கு கூடுகின்றனர். இங்கு பெட்டிகள் வைத்து பூசை செய்யும் வழக்கம் உள்ளது.
கோயில் அமைப்பு
இக்கோயில் கிழக்கு முகமாக அமைந்துள்ளது.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலின் நுழைவாயிலில் கோயில் மணிகள், திரிசூலம், கொடிமரம், பலிபீடம் ஆகியவை காணப்படுகின்றன. இக்கோயிலின் முகப்பு பகுதியில் காமதேனு, நந்தி, பூதகணங்கள் மற்றும் பிற சுதைச் சிற்ப வடிவங்கள் காணப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
சுமர் 300 ஆண்டுகள் பழமையான தலமாக கருதப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்
பூசாரிபட்டியில் உள்ள கழுமர வழிபாடே கழுவநாதர் வழிபாடாக மாறியதாக சிலர் தெரிவிக்கின்றனர். தற்காலத்தில் கழுவன், காசி விஸ்வநாதனாக குறிப்பிடுப்படுகிறார்.
Temple Pond/River
small pond
Festivals details
Special rituals are conducted on the days of Thai, Maasi, Chithirai, pathinettam (Eighteenth) Perukku, and Karthigai.
Rituals of worship / Methods
For Masipachchai, a play is performed. During the special worship, 100,000 people gather here. It is customary here to conduct rituals using boxes.
Architecture
This temple is east-facing
Additional Information
At the entrance of this temple, temple bells, a trident, a flagstaff, and a balipeetam can be seen. In the front portion of the temple, stucco sculptures of Kamadhenu, Nandi, Bhutaganas, and other figures are found.