கோயிலின் வேறு பெயர்
ருக்குமணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயில்
அமைவிடம்
விருதுநகரிலிருந்து சுமார் 22 கி.மீ தூரத்தில் உள்ள கள்ளிக்குடியிலிருந்து பிரியும் ரோட்டில் 7 கி.மீ. தூரத்தில் குராயூர் உள்ளது.
தலத்தின் சிறப்பு
இந்த கோயிலில் வழிபட்டால் திருமணம், குழந்தை பாக்கியம், வியாபார தொழில்விருத்தி, குடும்ப அமைதி உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
ஊர்
குராயூர்
மாவட்டம்
மதுரை