அமைவிடம்
கள்ளழகர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்பு
இத்தலம் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடாக திகழ்கிறது. மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஔவையாரிடம் முருகர் திருவிளையாடல் புரிந்த தலம் இதுதான் என சொல்லப்படுகிறது. அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார்.
மூலவர் பெயர்
சுப்பிரமணிய சுவாமி
ஊர்
பழமுதிர்சோலை
மாவட்டம்
மதுரை