அமைவிடம்
கிருதமால் ஆற்றங்கரையில் நாகமலை அடிவாரத்தில் உள்ளது.
மூலவர் பெயர்
இரங்கராஜப் பெருமாள்
திருவிழாக்கள் விவரங்கள்
புரட்டாசி சனிக்கிழமைகளில் கோயிலில் பெரிய கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. மாதத்தில் ஐந்தாவது சனிக்கிழமை அன்று கோயில் அருகே திரளும் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்குத் ததியாராதனை வழங்கப்படுகிறது. மார்கழி உற்சவத்தின்போது நாள்தோறும் காலையில் திருப்பாவைப் பாராயணத்திற்குப் பிறகு குடியிருப்பாளர்களுக்குப் பொங்கல் வழங்கப்படுகிறது.
ஊர்
துவரிமான்
மாவட்டம்
மதுரை