அமைவிடம்
திருப்பரங்குன்றம் அருகே சோளங்குருணி ஊராட்சியில் ஊருணிக் கரையில் அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்பு
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயிலுக்கும் இந்தக் கோயிலுக்கும் தனித்துவம் வாய்ந்த ஒற்றுமை இருப்பதாகச் சோளங்குருணி ஊர்மக்கள் கூறுகின்றனர். திருவிழாவின் போது புராண வரலாற்றுச் சிறப்பு மிக்க சிங்கம்புணரி சேவுகப்பெருமாளே அருளாட்சி தருவதாகப் பக்தர்களால் நம்பப்படுகிறது.
மூலவர் பெயர்
சேவுகப் பெருமாள்
ஊர்
சோளங்குருணி
மாவட்டம்
மதுரை