அமைவிடம்
மாத்தூர் சாவடி அருகே அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்பு
முத்தாலம்மன் கோயில் ஊரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஆனால் முத்தாலம்மன் சிலை கோயிலில் நிறுவப்படாது. முத்தாலம்மனின் பீடம் மட்டுமே கோயிலில் காணப்படும். மக்கள் அனைவரும் அந்த பீடத்தையே வருடம் முழுவதும் வழிபடுவர். ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி திருவிழாவை நடத்துவதற்கான நாள் குறித்த அன்று முதல், முத்தாலம்மன் சிலை செய்யப்பட்டு கோயிலில் நிறுவப்படுகிறது.
மூலவர் பெயர்
முத்தாலம்மன்
ஊர்
மாத்தூர்
மாவட்டம்
மதுரை