It is believed that those who pray here for a child will have their wishes fulfilled.
Village Name
Rengaiyan Servaikaranpatti
District
Dindigul
மூலவர் பெயர்
மேலப்பெருமாள்
தல மரம்
பஞ்சா மரம்
கோயில் குளம்/ஆறு
இனிப்பு சுனை, குரங்கு சுனை
பூசைக்காலம்
ஒரு காலப் பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
ஒரு பசுமாடு கன்று ஈன்ற உடன் அதன் முதல் பாலால் பெருமாளுக்கு அபிசேகம் நடைபெறும்.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
அனுமான் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.
கோயில் அமைப்பு
மலை மேல் கோயில் அமைந்துள்ளது. கோயில் அருகில் பல உலோக மணிகள் கட்டி வைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு செல்லும் படிக்கட்டின் அருகிலுள்ள பாறையில் அனுமான் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்
அழகர் கோயிலுக்கு, அழகர் செல்லும் முன்னர் இந்த மலைக்கோயிலில் அமர்ந்து சென்றார் என கூறப்படுகிறது.
Name of the Chief deity
Melapperumal
Temple Tree
Pancha tree
Temple Pond/River
Inippu Sunai, Kurangu Sunai
Worship Timings
One-time pooja is performed
Festivals details
Special worship is conducted on all Saturdays of the month of Purattasi.
Rituals of worship / Methods
The deity is anointed with the first milk from the cow that has just given birth to the calf.
Inscription / Copper
No
Sculptures
Hanuman here can be seen as Bas-relief sculpture
Architecture
The temple is situated on a hill. Near the temple, many metal bells have been installed. On the rock beside the steps leading to the temple, a sculpture of Hanuman in a leaping posture can be seen.
தகவல்
முனைவர் முத்தையா
Details
Dr. O. Muthiah
செல்லும் வழி
செந்துறை to துவரங்குறிச்சி இடம் - ரெங்கையன் சேர்வைகாரன் பட்டி
Directions
Senthurai to Thuvarangurichi area – Rengaiyan Servaikaran Patti