தலத்தின் சிறப்பு
பொது ஆண்டு 1843 ஆம் ஆண்டு பிறந்த ஒருவர், ஆன்மீகத்தின் மீது கொண்ட அளப்பரிய அன்பினால், தன்னை முழுமனதாக ஆன்மீகத்தில் இணைத்துக் கொண்டதால் அவருக்கு இந்த கோயில் அமைக்கப்பட்டதாக பக்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
மூலவர் பெயர்
ஶ்ரீமத் நடனகோபால நாயகி
திருவிழாக்கள் விவரங்கள்
ஶ்ரீமத் நடனகோபால நாயகி சுவாமிகளின் ஜெயந்தி விழாவை கடைப்பிடிக்கும் வகையில், அவரது நியதிப்படியே, பாடல்களைப் பாடியவாறு, நடனம் ஆடிக் கொண்டே ஆலயத்தை சுற்றி வந்து, ஆண்டுதோறும் சிறப்பாக இவ்விழாவைக் கொண்டாடி வருகிறார்கள்.
ஊர்
காதக்கிணறு
மாவட்டம்
மதுரை