குதிரை எடுப்பு மற்றும் முளைப்பாரி முக்கிய சடங்குகளாகும்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 250 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
கோயில் வளாகம் முழுவதும் சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரைகள், காவல் தெய்வங்கள், விநாயகர், சப்த கன்னிமார்கள், நாகர் மற்றும் சாஸ்தா சிலைகள் காணப்படுகின்றன.
கோயில் அமைப்பு
கருவறை மற்றும் முன் மண்டபம் கொண்ட கோயில்
கூடுதல் விவரங்கள்
ஆறு தூண்கள் கொண்ட முகமண்டபத்துடன் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் ஐயனார் மற்றும் இரு பெண் தெய்வங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளனர். குதிரை எடுப்புத் திருவிழாவின் போது செய்யப்பட்ட அனைத்துக் குதிரைகளும் மற்றும் நேர்த்திக்கடனாகச் செய்யப்பட்ட பிற சுடுமண் சிலைகளும் இவ்வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலங்களில் கோயிலுக்கு அன்றாடப் பூசைகள் நடைபெறுவது இல்லை. இது பதினெட்டுப் பட்டிக்குச் சொந்தமான கோயிலாகும். இங்கு அனைத்துச் சமுதாயத்தினரும் ஒற்றுமையாக வழிபடுகின்றனர்.
Worship Timings
Daily pujas have not been performed for the past few years.
Festivals details
During Purattasi (mid-September to mid-October) month.
Rituals of worship / Methods
Horse procession and ritual of carrying sprouted or germinated nine grains.
Inscription / Copper
No.
Sculptures
Statues of horses, guardian deities, Lord Ganesha, Sapta Kannimars, Nagas and Shastas made of terracotta are found throughout the temple complex.
Architecture
Temple with a Garbha Griha (sanctum) and a Mukha Maṇḍapa (front porch).
Additional Information
This is a temple belonging to the Padinettam Patti village. All communities worship here in unity.
Name of other deities
Aiyanar
Temple Pond/River
Yes, located.
Mural
Yes. It has.
Summary
The temple is built with a six-pillared front porch. The sanctum sanctorum houses the deity Aiyanar and two goddesses. All the horses made during the horse-raising festival and other terracotta idols made as votive offerings are kept in this space. In recent times, daily pujas are not held at the temple.