வருடா வருடம் தை 1 ஆம் தேதி திருவிழா நடைபெறும். அன்று சாமியாடி அருள் வாக்கு சொல்லப்படுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
ஒவ்வொரு வேண்டுதலுக்கும் கிடாய் வெட்டுதல் நடத்தப்படுகிறது. மேலும் வேண்டிக்கொண்டவர் கோயிலில் இருந்து துண்டு வாங்கிச்செல்வார்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 500 வருடம் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
தல வரலாறு / கதைகள்
இவ்விடத்தில் ஆயிரம் வருடம் பழமையான புளிய மரம் ஒன்று உள்ளது. அம்மரத்தில் கருப்பசாமி குடிகொண்டு இருப்பதாக இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. முன் பகுதியில் பெரிய கருப்பு சாமியும், அதற்கு பின் சின்னகருப்பு சாமியும், நொண்டி முன்னோடியும் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த கருப்பு சாமி ’மலையாளக்கருப்பு’ என்றும் அழைக்கப்படுகிறது. இப்பெருங்காட்டு மலையைக் குறித்து வாத்தியார் ஐயா என்னும் சித்தர் புகழ்ந்து பாடியுள்ளார் என சொல்லப்படுகிறது. வறட்சி காலத்தில் இந்த சித்தர் பாடிய பாடலால் அங்கிருந்த ஊற்றில் நீர் சுரந்ததாகவும் அந்நீரை பருகிய சித்தர் அது அமிர்தம் போல் உள்ளதாகப் புகழ்ந்துப் பாடியுள்ளார்.
கோயில் அமைப்பு
ஒரு திறந்தவெளி கோயில் அமைப்பு/ கூரை இல்லாக் கோயில்
கூடுதல் விவரங்கள்
இவ்வூரில் கருப்பசாமி குடிகொண்டு இருப்பதாக நம்பப்படும் பழமையான புளிய மரத்தின் கீழ் மேடை போன்ற அமைப்பு செய்யப்பட்டுள்ளது. இம்மேடையின் மேல் பல உலோகத்தினால் ஆன நீள் அரிவாள்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இம்மேடையின் அருகில் ஒரு நீண்ட இருக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஊரில் ஏதேனும் களவு நடைப்பெறும் பொழுது கருப்பசாமியிடம் வேண்டினால் அவை திரும்பக் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. விபத்தில் படுகாயமடைந்தவருக்கு இக்கோயில் விபூதியை அணிவித்தால் அவர் குடைமடைவார் என்பது நம்பிக்கை. மேலும், இக்கோயிலில் குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு, அவ்வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
Name of the Chief deity
Karuppasamy
Temple Pond/River
There is a lotus pond
Worship Timings
Worship is held every Friday.
Festivals details
A festival is held on the 1st of Thai every year. On that day, the Samiyadi Arul Vok is recited.
Rituals of worship / Methods
For each prayer (vow), goat sacrifice is performed. The person praying also takes a piece of meat from the temple.
Inscription / Copper
No
Architecture
An open-air temple structure/roofless temple
Additional Information
A platform-like structure has been made under an ancient tamarind tree, where Karuppaswamy is believed to reside in this village. Several long metal sickles have been planted on this platform. Also, a long seat has been placed near this platform.
_x000D_
It is believed that if any theft takes place in the village, if Karuppaswamy is prayed to, the items will be retrieved. It is believed that if a person who has been seriously injured in an accident is applied with this temple vibhuti, he will be saved and cured of all the injuries. It is also believed that those who pray for children in this temple will have their wishes fulfilled.