On both Tuesday and Friday, worship is conducted from 8:00 AM to 5:00 PM.
Village Name
Sendurai
District
Dindigul
திருவிழாக்கள் விவரங்கள்
ஆண்டுதோறும் ஆடிமாதப் பெளர்ணமி அன்று திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் சூலம் வடித்து வைத்து வழிபாடு செய்கின்றனர்.
கோயில் அமைப்பு
இக்கூரையில்லா கோயிலில் ஒரு கல்லின் மேல் உலோகத்தினால் ஆன சூலம் வைக்கப்பட்டுள்ளது. இங்கு கல்லால் ஆன சூலமும் வழிபடப்படுவதாக சொல்லப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
கன்னிமார் கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயிலில் ஒரு சூலம் மட்டுமே வழிபடப்படுகிறது. இவ்வூரைச் சேர்ந்த குறிப்பிட்ட சிலர் இங்கு வழிபடுகின்றனர். இந்த தெய்வத்திடம் கோரப்படும் வேண்டுதல்கள் அந்த வருடமே நிறைவேறிவிடும் என்று அவர்கள் நம்புகின்றனர். அவ்வாறு வேண்டுதல் நிறைவேறியவுடன் சூலம் வடித்து வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Festivals details
Every year, the festival is celebrated on the full moon day of the month of Aadi.
Rituals of worship / Methods
Once their wishes are fulfilled, devotees carve a trident and offer it in worship.
Architecture
In this roofless temple, a metal trident has been placed on a stone. It is said that a stone trident is also worshipped here.
Additional Information
In this temple, called the Kannimar temple, only one trident is worshipped. Certain people from this village worship here. They believe that the requests made to this deity will be fulfilled within the same year. Once their wishes are fulfilled, they carve the trident and offer it to repay a vow.