கோயிலின் வேறு பெயர்
அருள்மிகு நன்மை தரும் 108 விநாயகர் கோயில்
அமைவிடம்
கோபால சமுத்திரக் கரையில் அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்பு
ஒரே கோயிலில் 108 விநாகயர் சிலைகள் காணப்படுவது இக்கோயிலின் சிறப்பாகும்.
ஊர்
பள்ளப்பட்டி
மாவட்டம்
திண்டுக்கல்
முனைவர் முத்தையா