Located on the way from Thiruvadhavur to Thiruppuvanam
Name of the Chief deity
Ellaicha Sami
Worship Timings
Since it is a roofless temple, it is open at all times.
Village Name
Veppadappu (Kattayampatti)
District
Madurai
திருவிழாக்கள் விவரங்கள்
இக்கோயிலுக்கு அருகில் உள்ள நிறைகுளத்து அய்யனார் மற்றும் அய்யனார் கோயில் திருவிழாக்காலங்களில் இக்கோயிலுக்கும் வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
தேங்காய் வைத்து, பத்தி மற்றும் சூடம் ஏற்றி வழிபடுவர்.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
கோயில் அமைப்பு
திறந்தவெளி கோயில் / கூரையில்லாக் கோயில்.
கூடுதல் விவரங்கள்
ஊர் எல்லையைக் காப்பதால் இக்கோயிலுக்கு எல்லைக் கோயில் என்றும் இந்த தெய்வத்திற்கு எல்லைச்சாமி என்றும் பெயர் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கோயில்களில் காணப்படும் தெய்வ உருவ சிலைகள் ஏதுமின்றி, ஒரே ஒரு மேடை போன்ற அமைப்பின் மேல் மிகப் பெரிய இரண்டு அரிவாள்களை மட்டும் வைத்து வழிபடுகின்றனர். பீடத்தின் ஒருபுறம் அமைந்துள்ள இரண்டு குத்துக் கற்களில் உலோக மணிகள் கட்டப்பட்டுள்ளன.
காலம்/ ஆட்சியர்
சுமார் 150 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.
Festivals details
Worship is also held at this temple during the temple festivals held at the neighbouring Niṟaikuḷattu Ayyanar temple.
Rituals of worship / Methods
They worship by offering coconuts, burning incense sticks and lighting camphor.
Inscription / Copper
No
Architecture
Open-air temple / roofless temple.
Additional Information
Since it guards the village boundary, this temple is called the Ellai koyil (Border Temple) and the deity is called the Ellaisami. Unlike most temples, there are no idols of the deity, and only two large sickles are placed on a single platform-like structure for worship. Metal bells are tied to two large stones located on one side of the pedestal.