அமைவிடம்
கொட்டக்குடியிலிருந்து பனங்காடி செல்லும் வழியில் இடைப்பட்ட குறுக்கு சாலையிலிருந்து மேற்குமுகமாக அமைந்துள்ளது.
மூலவர் பெயர்
கற்குடைய அய்யனார்
கோயில் குளம்/ஆறு
இக்கோயிலுக்கு அருகில் மிகப் பெரிய கண்மாய் உள்ளது.
ஊர்
கொட்டக்குடி
மாவட்டம்
மதுரை
முனைவர் மருதுபாண்டியன்