பிற தெய்வத்தின் பெயர்கள்
மோகனவல்லித் தாயார்
அமைவிடம்
மதுரையிலிருந்து, மேலூர் செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
தலத்தின் சிறப்பு
சங்கப் புலவர்களின் பாடல்களில் பெருமையாகப் பதிவாகியுள்ளது. நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் தங்கள் பாசுரங்களில் இத்தலத்தின் பெருமையைப் பாடியுள்ளனர். பின்னர் விசயநகரர், நாயக்கர் கால ஆசாரியர்களும் புலவர்களும் இதனைப் போற்றி எழுதியுள்ளனர். மணவாள மாமுனி, அழகிய மணவாளப் பெருமாள், சிலேடைக் கவிஞர் காளமேகம், பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் போன்றோர் தங்கள் படைப்புகளில் திருமோகூரின் ஆன்மிக ஒளியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஊர்
திருமோகூர்
மாவட்டம்
மதுரை