ஊரின் வரலாற்றுப் பெயர்
குலசேகர நல்லூர்
பெயர்க் காரணம்
இவ்வூர் முனியாண்டி கோவிலில் உள்ள கல்வெட்டில் பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் பெயரைக் குறிக்கும் விதமாக ’குலசேகர நல்லூர்’ என்று இந்த ஊரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் காலம் பொது ஆண்டு 1290 ஆகும். எனவே, இவ்வூர் பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டிலிருந்து குலசேகர நல்லூர் என்று அழைக்கப்பட்டு வருவது தெளிவாகிறது.
வீடுகளின் எண்ணிக்கை
250
ஊர்
குலசேகர நல்லூர்
மாவட்டம்
விருதுநகர்