ஊரின் வரலாற்றுப் பெயர்
குருவின் துறை
பெயர்க் காரணம்
பல காலம் முன்பு, இவ்விடத்தில் குரு பகவான் (வியாழன்) தன் மகன் கசனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து பெருமாளை நோக்கி தவம் மேற்கொண்டார் என சொல்லப்படுகிறது. எனவே இவ்விடம் ’குருவின் துறை’ என அழைக்கப்பட்டு, பின்னர் ’குருவித்துறை’ என்று மருவியதாக கருதப்படுகிறது. மேலும், முற்காலத்தில், அணைக் கட்டுவதற்காக இப்பகுதியிலுள்ள குன்றுகளில் கல் உடைக்கப்பட்டதால் ’குருவிக் கல்லுடைப்பு’ என்ற பழம் பெயரும் இவ்விடத்திற்கு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
வீடுகளின் எண்ணிக்கை
2868
ஊர்
குருவித்துறை
மாவட்டம்
மதுரை