ஊரின் வரலாற்றுப் பெயர்
புங்க நாட்டு காஞ்சி மற்றும் சிவபாத சேகர நல்லூர்
பெயர்க் காரணம்
இன்று ‘பாலவநத்தம்’ என்றழைக்கப்படும் இக்கிராமம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சிறப்புமிக்கது. கல்வெட்டுகளில் இவ்வூர் ’புங்க நாட்டு காஞ்சி’ என்றும், ’புங்க நாட்டுச் சென்னல் குடி’ என்றும், ’சிவபாத சேகர நல்லூர்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கைலாசநாதர் கோயில் என்னும் சிவாலயம் அமைந்துள்ளதால் இவ்வூர் ’காஞ்சி’ என அழைக்கப்பட்டுள்ளது. மேலும், 'சிவதிவபாத சேகரன்' என்பது இராசராசனின் சிறப்புப் பெயர்களில் ஓன்றாகும்.
வீடுகளின் எண்ணிக்கை
1400
ஊர்
பாலவநத்தம்
மாவட்டம்
விருதுநகர்